Saturday, March 26, 2022

திருக்கடையூர் அமுத லிங்கம் சுயம்பு லிங்கம்

 *⚜️  திருக்கடையூர்  அமுத லிங்கம் சுயம்பு லிங்கம் .                          ✡️                பெண்ணோடு ஆண் அலியாய்ப் பிறவா உரு* ஆனவனே கண்ணாரும் மணியே *கடவூர் தனுள் வீரட்டத்து* எம் அண்ணா எம் *அமுதே* (சுந்தரர் )     என அமுதீசரே  *சிவமே அப்பன் சிவமே அம்மை சிவமே அம்மை யப்பன்*. அம்பாள் சிவ பூஜை செய்யும் *பக்தையே* . கால  சம்ஹார  மூர்த்தியின் *திருக் காட்சி கண்டு அவரோடு நிலைத்தவர் மார்கண்டேயர்  மட்டுமே*.எந்த அம்பாளும் அவரைக் காண முடியாது. அருகே செல்ல முடியாது.  பிறவி  நீங்கி *முக்தி பெற்ற சிவ கணங்கள் மட்டுமே ஈசனுடன்* இருக்க  முடியும். பிறப்பு  மரணம் உள்ள  யாரும் அவரை நெருங்க முடியாது  . அபிராமி என்ற பெயருக்கு  *சீதை அருகே என்று பொருள்*.  இது அர்த நாரி *சிவன் படைத்த  பரா சக்திக்குச்  சூட்டப்பட்ட*  கற்பனைப் பெயர்.    கால சம்ஹார *வீரட்டேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு வெளியே  உள்ள*  அபிராமி சந்நிதி  பிற்காலக் *கற்பனை அம்மன்* சந்நிதி*.  *அமுத லிங்க வீரட்டேஸ்வரர் பிரகாரம் மட்டுமே பழைய கோயில்.*   இந்தக் கற்பனை அம்மனோடு  சுயம்பு லிங்கக் கடவுள்  அமுத  கடேசருக்குக்     கல்யாண உற்சவம் நடத்துவது மகா பாவம்  கேவலமான  நாத்திகம். பார்வதி மீனாட்சி என்று  *யார் கல்யாணமும் கோயிலில் நடக்கவில்லை. கடவுள்  கோயிலைக் கல்யாணச் சத்திரம் ஆக்குவது பாவம்.*                 திதி சரியாகச் சொல்லவில்லை,  சிலை சரியாக வடிக்கவில்லை என்று *ஒன்றும் இல்லாததற்குக்  கை   வெட்டுவது தலை சீவுவது ஆகிய பயங்கரவாதத்  துலுக்க  மன்னர்களின்   கொடூரத்தைத்* தமிழ் மன்னர்கள் மேல் ஏற்றிக் கூறிக் கட்டப்பட்ட  தமிழர்விரோத நாடகக் கதையே அபிராமி பட்டர் கதை போன்ற கதைகள்.   *இந்து மன்னர்கள்   தமிழ் மன்னர்கள்  எப்படி இருந்தனர்   என்பதற்குப் பெரிய  புராண மன்னர்கள்  நாயன்மார்கள்*   உதாரணம். சூரிய சந்திரருக்கு ஒளி கொடுப்பவை ஈசன் சுடர் விழிகள்.    இதை அறியாத *அஞ்ஞான* *அம்மன் பரமன் கண்களை மறைத்து இருள் ஆக்கினாள்* என்பது வரலாறு. ஜடப் பொருளான *பூ பொய் பேசும்*, செயற்கைப் பொருளான *சிறு தோடு பௌர்ணமி நிலவாகும்* என்பவை எல்லாம் *பொது அறிவும் இல்லாத மடையர்களின் குடிகார நாடகக் கற்பனையே.*   மற்ற மதங்களில் எல்லாம் தவறாகப் பேசினால்  பல்லைத்   தட்டிக் கையில் கொடுப்பார்கள்.    இந்து நெறியிலோ  எவ்வளவு  தாறுமாறாக இழிவுபடுத்திப் பேசினாலும் *ஈ  ஈ ஈ ஈ என்று பல்லை இளித்துக் கொண்டு புராணம் அதிசயம் என்று போற்றி விழா கொண்டாடும் மானம் கெட்ட ஜென்மங்களாக* உள்ளனர்.  *திருக் கடவூர் உட்பட  சிவ பரம் பொருளை மட்டுமே வழிபடும் சுத்த சைவ    அந்தணர் ஊர் என்று சம்பந்தர் போற்றும்  பல    ஊர்கள்* இன்று போலி இந்துகளால்  அஞ்ஞான  நாஸ்திகர் ஊர்களாக உள்ளன.         சிவப்பிரியா